தாயகச் செய்திகள்

கார்த்திகை தீபம்#காரைதீவு

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

சிவாலங்கள் மற்றும் முருகன் ஆலயங்களில் குமராலய தீபம் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை திருநாளை முன்னிட்டு காரைதீவு பூராகவும் பொதுமக்கள் தீபமேற்றி கொண்டாடினர்.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>