தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

மரண அறிவித்தல் அமரர்.s.சிவானந்தம்
காரைதீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி உதவியாளராக கடமை புரிந்த திரு s.சிவானந்தம் அவர்கள் 03/02/2019 அதாவது இன்று இறைபதமடைந்துவிட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிராத்தியடைகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
தகவல்
அன்னாரின் குடும்பத்தினர்.

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>