KAUK

தாயகச் செய்திகள்

சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினம் இன்று(29.11.2018)

இ.கி.மிசன் துறவி சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா ஜீயின் 115வது ஜனனதினம் இன்று(29.11.2018) ஆகும். காரைதீவு பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் சுவாமி நடராஜானந்தா ஜீ 29.11.1903 ஆம்

Read more
வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் ஒன்றியத்தின் மூத்த போசர்களில் ஒருவரான கருணாநிதி அவர்களை பல்லாண்டு காலம் வாழ்கவென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Read more
அறிவியல்கட்டுரைகள்மருத்துவம்

அருந்தமிழ் மருத்துவம்

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து

Read more
அறிவியல்கட்டுரைகள்

தூக்கமின்மை

தூக்கமின்மை உங்களது உயிரை பறிக்குமா? “எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், எனக்கு தூக்கமே வருவதில்லை” என்று தினந்தினம் கவலைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

ஸ்ரீ ஏகாதசி ருத்திர வேள்வி

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடனும் ஸ்ரீ அகத்தியர் மாமுனிவர் கருணையாலும் இலங்கையில் அனைத்து உயிர்நீத்த பிரிவினர்களின் ஆத்மாக்களுக்கும், இயற்கைச் சீற்றத்திலிருந்து ஆன்மீக மக்களை பாதுகாக்கவும் பஞ்சபூத மஹா சாந்தி யாகம்

Read more
செய்திகள்

ருத்ர வேள்விக்கு பயன்படுத்த பட இருக்கின்ற அபூர்வ காயகல்ப மூலிகைகள்.

உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

அமரர். செல்வி.தங்கராசா நேசராணி (ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்) அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.11.2018) அன்று காரைதீவு இந்து மயாணத்தில் பி.ப 3 மணி அளவில் நல்லடக்கம்

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி

நாளை 108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி ஆரம்பம் சிவபெருமான் தலைமையில் அன்னைசித்தர் ராஜ்குமார் ஆசியுடன் களுதாவளை களைகட்டுகிறது 1லட்சம் மூலிகை 1லட்சம் வில்வ விருட்சதானம்.. இந்திய பிரம்மரிஷிமலை

Read more