2018

தாயகச் செய்திகள்

ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 115 வது ஜனன தினம்

சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 115 வது ஜனன தினத்தினை முன்னிட்டு சுவாமிஜியின் திருவுருவச் சிலைக்கு முன்பாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின்

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

காரைதீவில் இப்படியொரு வீதியா ! தேசிகர்வீதியின் அவலம்..!

காரைதீவின் மத்தியை ஊடறுத்துச்செல்லும் பிரதான நீண்டவீதியான தேசிகர் வீதி பலவருடகாலமாக புனரமைக்கப்படாமையினால் படுமோசமாக காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மழைகாலத்தில் சிறுசிறு குளமாக காட்சியளிக்கும். சில இடங்களில்

Read more
வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் ஒன்றியத்தின் மூத்த போசர்களில் ஒருவரான கருணாநிதி அவர்களை பல்லாண்டு காலம் வாழ்கவென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Read more
ஆக்கங்கள்கட்டுரைகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்.

“Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். ஆங்கிலம் என்பது உலகத்திலுள்ள

Read more
கட்டுரைகள்

விநாயகர்விரதமும் அதன் மகிமையும்.

(2018.11.23) இன்று விநாயகர் விரதம் ஆரம்பம். காரியத்தடை நீக்கும் விநாயகர்சஷ்டி விரதம் கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும்

Read more
செய்திகள்தொழில்நுட்பம்

லண்டனின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ள ‘துலிப்’ என்ற கட்டிடம் #London Tulip Tower

லண்டனின் மிக உயரமான வானளாவிய நகரமாகவும், இங்கிலாந்தின் மிக உயர்ந்த கட்டிடமான ஷார்ட் விட சுமார் 3 அடி குறுகியதாகவும் இருக்கும். லண்டனின் இரண்டாவது மிக உயரமான

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

ஸ்ரீ ஏகாதசி ருத்திர வேள்வி

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடனும் ஸ்ரீ அகத்தியர் மாமுனிவர் கருணையாலும் இலங்கையில் அனைத்து உயிர்நீத்த பிரிவினர்களின் ஆத்மாக்களுக்கும், இயற்கைச் சீற்றத்திலிருந்து ஆன்மீக மக்களை பாதுகாக்கவும் பஞ்சபூத மஹா சாந்தி யாகம்

Read more
செய்திகள்

ருத்ர வேள்விக்கு பயன்படுத்த பட இருக்கின்ற அபூர்வ காயகல்ப மூலிகைகள்.

உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி

நாளை 108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி ஆரம்பம் சிவபெருமான் தலைமையில் அன்னைசித்தர் ராஜ்குமார் ஆசியுடன் களுதாவளை களைகட்டுகிறது 1லட்சம் மூலிகை 1லட்சம் வில்வ விருட்சதானம்.. இந்திய பிரம்மரிஷிமலை

Read more