செய்திகள்

அறிவிப்புக்கள்செய்திகள்தாயகச் செய்திகள்பதிவுகள்

சுனாமி நினைவு தின நிகழ்வு

14ஆம் வருட சுனாமி நினைவுதின நிகழ்வு காரைதீவு கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது. கடற்கரையிலுள்ள நினைவுத்தூபி முன்றலில் சுனாமி சுடர்கள் ஏற்றப்பட்டு விசேட பூஜை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழந்த

Read more
செய்திகள்பதிவுகள்முக்கிய செய்திகள்வாழ்த்துக்கள்

நத்தார் வாழ்த்துக்கள்

இன்றைய தினம் கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா

Read more
கலைப்படைப்புகள்செய்திகள்பதிவுகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் ❄️LONDON

லண்டனில் களை கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்.லண்டனில் பல இடங்களில் வீடுகள் மின் விளக்குகளால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது#2018

Read more
தாயகச் செய்திகள்பதிவுகள்

காரைதீவு வெட்டு வாய்க்கால் அருகில் அமையவிருக்கும் கலாசார வளைவுக்கான (Gateway) அடிக்கல் நாட்டும் விழா -2018

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்துவிவகார அமைச்சின் ரூபா 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு வெட்டு வாய்க்கால் அருகில் அமையவிருக்கும்

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்பதிவுகள்

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலாற்றுகைக்கான விருது

இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனுசரணையுடன் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலாற்றுகைக்கான விருதினை இம்முறையும் எமது காரைதீவு பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.இதற்கு சகல விதத்திலும்

Read more
கட்டுரைகள்செய்திகள்பதிவுகள்

விநாயகர் பெருங்கதை

உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் (26) முதல் ஆரம்பமாகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால்

Read more
கட்டுரைகள்செய்திகள்தாயகச் செய்திகள்பதிவுகள்

சுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை !

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் பழம்பெரும் சம்பவங்களைச் சித்திரிக்கும்  அரிய புகைப்படங்களை ஆவணமாக்கும் திட்டத்தினை  காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர்   முன்னெடுத்துவருகின்றனர். அதன் ஓரங்கமாக ஒருதொகுதி

Read more
செய்திகள்பதிவுகள்வாழ்த்துக்கள்

5வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திரு. திருமதி.தயாபரன் ஜீன்நிலஷ்னி தம்பதியரின் முதலாவது தவப்புதல்வன் லோஷன் தனது 5வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவர்கள் அனைவரும்

Read more