Month: November 2018

செய்திகள்

இன்றைய நாள் எப்படி…!

இன்று!விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 6ம் தேதி, ரபியுல் அவ்வல் 13ம் தேதி, 22.11.18 வியாழக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி மதியம் 1:08 வரை அதன்பின் பவுர்ணமி திதி, பரணி

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

ஸ்ரீ ஏகாதசி ருத்திர வேள்வி

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடனும் ஸ்ரீ அகத்தியர் மாமுனிவர் கருணையாலும் இலங்கையில் அனைத்து உயிர்நீத்த பிரிவினர்களின் ஆத்மாக்களுக்கும், இயற்கைச் சீற்றத்திலிருந்து ஆன்மீக மக்களை பாதுகாக்கவும் பஞ்சபூத மஹா சாந்தி யாகம்

Read more
செய்திகள்

ருத்ர வேள்விக்கு பயன்படுத்த பட இருக்கின்ற அபூர்வ காயகல்ப மூலிகைகள்.

உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

அமரர். செல்வி.தங்கராசா நேசராணி (ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்) அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.11.2018) அன்று காரைதீவு இந்து மயாணத்தில் பி.ப 3 மணி அளவில் நல்லடக்கம்

Read more
செய்திகள்தாயகச் செய்திகள்

108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி

நாளை 108 உலகசித்தர்கள் பங்கேற்கும் ருத்ரவேள்வி ஆரம்பம் சிவபெருமான் தலைமையில் அன்னைசித்தர் ராஜ்குமார் ஆசியுடன் களுதாவளை களைகட்டுகிறது 1லட்சம் மூலிகை 1லட்சம் வில்வ விருட்சதானம்.. இந்திய பிரம்மரிஷிமலை

Read more
கலைப்படைப்புகள்

பிரித்தானியாவில் முதல் முதலாக தலைகீழாக கட்டப்பட்ட வீடு.

பிரித்தானியாவில் முதல் முதலாக தலைகீழாக கட்டப்பட்ட வீடு.பிரித்தானியா புர்னெமவுத் நகரில் தலைகீழான தோற்றத்தில் வீடொன்று கட்டப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல அதன் உள்ளேயும் அனைத்தும் தலைகீழாக

Read more