கட்டுரைகள்பதிவுகள்முக்கிய செய்திகள்வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து கவிதைகள்

தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். சாதி மத பேதமின்று அணைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள். அத்தகைய ஒரு சிறப்பான நாளில் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறுவது நமது மரபாகம். அந்த வகையில் பலவிதமான பொங்கல் வாழ்த்து கவிதைகள் இதோ உங்களுக்காக.

Leave a Reply