பதிவுகள்

செய்திகள்பதிவுகள்

பிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் கடுமையான வெப்பநிலை.

பிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இன்று,நாளை,நாளை மறுதினம் மற்றும்

Read More
செய்திகள்பதிவுகள்

பிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்.

பிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்..வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி உபயோகிக்கும் சாரதிகளைக் கண்டறிவதற்கான கண்காணிப்புக் கருவிகள் பொலிஸாரால் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில்

Read More
தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

மரண அறிவித்தல் அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா.

மரண அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா. Saraswathy passed away-Karaitivu-02. She is Wife of Late Kandiah and Mother of C.O.Thaninayakam(London),Ambika(London),Suseela,Yogan(London),Leela,Mohaneswary,Jeya.

Read More
அறிவிப்புக்கள்முக்கிய செய்திகள்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு

நேர மாற்றம் பற்றிய அறிவித்தல். பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( 31/03/19 ) அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்படும். நேர மாற்ற

Read More
தாயகச் செய்திகள்முக்கிய செய்திகள்வாழ்த்துக்கள்

வரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் படி காரைதீவு இ,கி,மி பெண்கள் பாடசாலை 8 மாணவச் செல்வங்கள் 9A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை. Loganathan

Read More
முக்கிய செய்திகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 127வது பிறந்த தினம்

ஆய்வுக் கட்டுரை- சுவாமி விபுலானந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 127வது பிறந்த தின ( 27.03.2019) நிகழ்வுகள் காரைதீவில் நாளை 27.03.2019சுவாமியின் பிறந்த இல்லத்தில் நடைபெறவுள்ளது.

Read More
செய்திகள்தாயகச் செய்திகள்பதிவுகள்

ஏழைச் சிறார்களின் வாழ்வில் கல்விச் சுடரை ஏற்றி வைத்த நடராஜானந்த சுவாமிகள்

52வது நினைவு தினம் இன்று உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகளாரை ஈன்றெடுத்த கிழக்கின் காரைதீவு மண் மற்றுமொரு சேவைத் துறவியையும் தமிழுலகுக்கு அளித்தது.

Read More
செய்திகள்தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

மரண அறிவித்தல் அமரர் ஞானமுத்து ஜெயக்குமார்

மரண அறிவித்தல் களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஞானமுத்து ஜெயக்குமார் (குமார்) 11/03/2019 அன்று லண்டனில் காலமானார். இறுதிக்கிரிகைகள் 17/03/2019, முற்பகல் 7 -10

Read More
<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>