செய்திகள்தாயகச் செய்திகள்துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

அமரர். செல்வி.தங்கராசா நேசராணி

(ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்)

அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.11.2018) அன்று காரைதீவு இந்து மயாணத்தில் பி.ப 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எமது ஒன்றியத்தின் உறுப்பினரான ராஜுஅவர்களின் பாசமிகு சகோதரியின் அமரர். செல்வி.தங்கராசா நேசராணி பிரிவினால் வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
#காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா#

Leave a Reply

<aside id="vfb_widget-6" class="widget vfb_widget_class">

APPLICATION FORM FOR MEMBERSHIP 2019 - KAUK

 

Verification

</aside>